யப்பா நீ போன வழி…
பாதையில மண்டியிட்ட பாதவத்தி…
நான் மண்டியிட்ட பாதவத்தி…
யய்யா உன் புஞ்சிரிப்பு…
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி…
நான் தீக்குளிச்ச பாதவத்தி…
ஒத்தபன கீத்துக்குள்ள…
ஓத்த ரூவா மின்னயில…
பத்துதால கேட்குமுன்னு…
பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
பாதவத்தி நம்பலையே…
பட்ட மரம் காய்க்குமுன்னு…
பத்து கதை கேட்டிருந்தேன்…
மொத்த மரம் போவமுன்னு…
பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
நான் பாதவத்தி நம்பலையே…
மலை உச்சியில பூத்த…
என் பிச்சு பூவ எங்க…
கொத்து கொத்தா காய்ச்ச…
என் வெள்ளரிப்பிஞ்ச எங்க…
கொல்லையில காஞ்ச…
என் பாட்டு சேலைய பார்த்தா…
பச்சை மரம் வேவும்…
பச்சை கிளியெல்லாம் நோவும்…
அட்டகாளியும் நான்தான்…
கொட்டுகாளியும் நான்தான்…
பட்டி தேடும் முட்டி மோதும்…
கண்ணுக்குட்டி வா வா…
என் கண்ணுக்குட்டி வா வா…
வத்திபோன மார நான்…
பிச்செடுத்து தாரேன்…
ரத்தமா நீ முத்தமா நீ…
மொத்தமா நீ வாயேன்…
சத்தமா நீ வாயேன்…
கண்ணே காணங்குருவி கத்திடுச்சி…
காடு மேடெல்லாம் கத்திடுச்சி…
உன்ன காணமுன்னுதான் கத்திடுச்சி…
ஆண் : வாழப்பூவு காட்டுக்குள்ள…
என் வாசப்பூவ நான் தேடயிலே…
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
பச்சை பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
மந்தையில போன என் வரிக்குதிரய எங்க…
சந்தையில கேட்ட என் சீனிகெழங்க எங்க…
ஆத்துக்குள்ள நீந்தும்…
அந்த கொக்கு மீனா நானும் பார்த்தா…
நெஞ்சம் முட்டு மோதும்…
என் கண்ண கொத்தி கொண்டு போவும்…
ஏ பெத்ததாயும் நான்தான்…
தின்ன பேயும் நான்தான்…
அஞ்சி ஓடும் தப்பி ஓடும்…
செல்லக்குட்டி வா வா…
தங்ககட்டி வா வா…
ஏ வத்திபோன மாற நான் பிச்செடுத்து தாறேன்…
ரத்தமா நீ முத்தமா நீ மொத்தமா நீ வாயேன்…
சத்தமா நீ வாயேன்…
கண்ணே காட்டு தீயும்தான் பத்திடுச்சி…
வீடு நாடெல்லாம் பத்திடுச்சி…
உன்ன காணமுன்னுதான் பத்திடுச்சி…
கொரண்டிப்பூவு கூட்டுக்குள்ள…
ஒரு சொட்டு தேன நானும் தேடியிலே…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
கருந்தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி…
பெண் : அய்யா… நான் பாதவத்தி நான் பாதவத்தி…
உன்ன தப்பவிட்ட நான் பாதவத்தி…
உன்ன ஓடவிட்ட நான் பாதவத்தி…
உன்ன பறக்கவிட்ட நான் பாதவத்தி…
பெண் : நான் பாதவத்தி நான் பாதவத்தி…
நான் பாதவத்தி நான் பாதவத்தி…
நான் பாதவத்தி நான் பாதவத்தி… அய்யா…
Comments (0)