வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆராததா ஆராததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
விதிகள் தாண்டி கடலில் ஆடும்
இருள்கள் கீரி ஒலிகள் பாயும்
நான் அந்த கதிராகிறேன்
அகன்று ஓடும் நதிகளாகி
அருவி பாடும் கதைகளாகி
நான் இந்த நிலமாகிறேன்
பிழைகளின் கோலங்கள் என் தோளில் தானே
சரிகளின் வரி இங்கு யார்தான்
திறக்கக்காத காடெல்லாம்
பூ பூக்காது பெண்ணே
வானில் இருள் சூழும்போது
மின்னும் மின்னல் துணையே
நானும் நீயும் சேரும்போது
விடையாகிடுமே வாழ்வே
வீழாததா வீழாததா
உனையாளும் சிறைகள் வீழாததாகுமோ
ஆராததா ஆராததா
உனையே துணையாய் நீ மாற்றிடு
Comments (0)